Tap a kural to view commentary

Chapters

காமத்துப்பால் · Love

நாணுத் துறவுரைத்தல் Chapter 114 · The Abandonment of Reserve

Kurals 1131–1140 · களவியல் (The Pre-marital love)

Kural 1131 Kaamaththuppaal

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

Pangs of passion find no recourse Except riding *`palmyra horse' * Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs The parents of the lovers first reproach them and then consent to their marriage

Kural 1132 Kaamaththuppaal

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

Pining body and mind lose shame And take to riding of the palm

Kural 1133 Kaamaththuppaal

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

Once I was modest and manly My love has now Madal only

Kural 1134 Kaamaththuppaal

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

Rushing flood of love sweeps away The raft of shame and firmness, aye!

Kural 1135 Kaamaththuppaal

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid

Prev Page 1 of 2 Next

Comments · Kural 1135

No comments yet. Be the first to share your thoughts.

Leave a comment

Praise for the Kural

Thirukkural Reviews

“திருக்குறள் மனிதகுலத்திற்கு ஒரு உலகளாவிய வழிகாட்டி. அதன் ஞானம் காலத்தை வென்று மக்களை நல்வழிப்படுத்துகிறது.”
— டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
“Thirukkural is a universal guide for humanity. Its wisdom transcends time and inspires individuals to lead a life of righteousness and purpose.”
— Dr. A.P.J. Abdul Kalam